உலக காடுகள் தினம் - தாராபுரத்தில் நகராட்சி தலைவர் மரக்கன்றுகள் நடல்

தாராபுரத்தில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு, நகராட்சி சார்பில் உரக்கிடங்கில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் நட்டு வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சியில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு தாராபுரம் நகராட்சி சார்பில் நகராட்சி உரக்கிடங்கில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் நட்டு வைத்தார்.



'வனம் காப்போம் வளம், பெறுவோம் மரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம்' என்ற நோக்கத்தில் தாராபுரம் நகராட்சி சார்பில் உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் ராமர் தலைமை தாங்கினார்.



நகராட்சி தலைவர் பாபு கண்ணன் நகராட்சி குப்பைக் கிடங்கு பகுதியில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் கூறுகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் செய்யக்கூடிய மலையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு மரக்கன்றை நட்டு வைக்க வேண்டும்.



அப்போது தான் நாம் மறைந்தாலும், அந்த மரக்கன்று பெரிய மரமாக வளர்ச்சி தரும் பூமிக்கு குளிர்ச்சி ஊட்டி மலையைப் பொழிய வைக்கிறது. அத்துடன் நமக்கு வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையில் நன்மையை உண்டாக்கும்.

அதனால் இந்த நாளை நினைவு கூர்ந்து, ஒவ்வொருவரும் கட்டாயமாக மரம் வீடு தரும் நட்டு அதனை பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பிரகாஷ், நகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...