உலக காடுகள் தினம் - தாராபுரத்தில் நகராட்சி தலைவர் மரக்கன்றுகள் நடல்

தாராபுரத்தில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு, நகராட்சி சார்பில் உரக்கிடங்கில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் நட்டு வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சியில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு தாராபுரம் நகராட்சி சார்பில் நகராட்சி உரக்கிடங்கில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் நட்டு வைத்தார்.



'வனம் காப்போம் வளம், பெறுவோம் மரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம்' என்ற நோக்கத்தில் தாராபுரம் நகராட்சி சார்பில் உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் ராமர் தலைமை தாங்கினார்.



நகராட்சி தலைவர் பாபு கண்ணன் நகராட்சி குப்பைக் கிடங்கு பகுதியில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் கூறுகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் செய்யக்கூடிய மலையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு மரக்கன்றை நட்டு வைக்க வேண்டும்.



அப்போது தான் நாம் மறைந்தாலும், அந்த மரக்கன்று பெரிய மரமாக வளர்ச்சி தரும் பூமிக்கு குளிர்ச்சி ஊட்டி மலையைப் பொழிய வைக்கிறது. அத்துடன் நமக்கு வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையில் நன்மையை உண்டாக்கும்.

அதனால் இந்த நாளை நினைவு கூர்ந்து, ஒவ்வொருவரும் கட்டாயமாக மரம் வீடு தரும் நட்டு அதனை பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பிரகாஷ், நகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...