ஐ.நா.வின் தண்ணீர் மாநாட்டில் பங்கேற்கும் திமுக நிர்வாகி கார்த்திகேய சிவசேனாதிபதி!

அமெரிக்கா தலைநகர் நியூயார்க்கில் மார்ச் 22ஆம் தொடங்கும் ‘ஐ.நா. தண்ணீர் மாநாடு-2023’-ல் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி பங்கேற்கவுள்ளார். இது அவர் பங்கேற்கும் 6வது சர்வதேச மாநாடாகும்.


நியூயார்க்கில் நடைபெறும் ஐநா தண்ணீர் மாநாட்டில் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கலந்து கொள்கிறார்.

அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வரும் 22ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை ‘ஐநா தண்ணீர் மாநாடு-2023’ நடக்கிறது. இதில் அங்கம் வகித்துள்ள அனைத்து நாட்டு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.

இந்த மாநாட்டில் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இது அவர் பங்கேற்கும் 6ஆவது சர்வதேச மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...