ஐ.நா.வின் தண்ணீர் மாநாட்டில் பங்கேற்கும் திமுக நிர்வாகி கார்த்திகேய சிவசேனாதிபதி!

அமெரிக்கா தலைநகர் நியூயார்க்கில் மார்ச் 22ஆம் தொடங்கும் ‘ஐ.நா. தண்ணீர் மாநாடு-2023’-ல் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி பங்கேற்கவுள்ளார். இது அவர் பங்கேற்கும் 6வது சர்வதேச மாநாடாகும்.


நியூயார்க்கில் நடைபெறும் ஐநா தண்ணீர் மாநாட்டில் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கலந்து கொள்கிறார்.

அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வரும் 22ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை ‘ஐநா தண்ணீர் மாநாடு-2023’ நடக்கிறது. இதில் அங்கம் வகித்துள்ள அனைத்து நாட்டு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.

இந்த மாநாட்டில் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இது அவர் பங்கேற்கும் 6ஆவது சர்வதேச மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...