ஐ.நா.வின் தண்ணீர் மாநாட்டில் பங்கேற்கும் திமுக நிர்வாகி கார்த்திகேய சிவசேனாதிபதி!

அமெரிக்கா தலைநகர் நியூயார்க்கில் மார்ச் 22ஆம் தொடங்கும் ‘ஐ.நா. தண்ணீர் மாநாடு-2023’-ல் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி பங்கேற்கவுள்ளார். இது அவர் பங்கேற்கும் 6வது சர்வதேச மாநாடாகும்.


நியூயார்க்கில் நடைபெறும் ஐநா தண்ணீர் மாநாட்டில் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கலந்து கொள்கிறார்.

அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வரும் 22ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை ‘ஐநா தண்ணீர் மாநாடு-2023’ நடக்கிறது. இதில் அங்கம் வகித்துள்ள அனைத்து நாட்டு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.

இந்த மாநாட்டில் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இது அவர் பங்கேற்கும் 6ஆவது சர்வதேச மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...