கோவையில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கோவை பீளமேட்டில் கதிரேசன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் அமெரிக்க டாலர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு அருகேயுள்ள சேரன் மாநகர் மெளனசாமி நகரைச் சேர்ந்தவர் கதிரேசன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவிஜெயராணி. இவர் கடந்த 9-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, அதேப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். நேற்று காலை மீண்டும் அவர் கோவைக்கு திரும்பினார்.

வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் கலைந்து கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.50 லட்சம் தொகை, 19 பவுன் நகை, 4,800 எண்ணிக்கையிலான அமெரிக்க டாலர்கள், 160 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...