கோவையில் கிரிக்கெட் போட்டி நடுவருக்கான இலவச பயிற்சி - நேரடியாக விண்ணப்பிக்கலாம்!

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடுவர்கள் மற்றும் 'ஸ்கோரர்களுக்கான' இலவச பயிற்சி முகாம் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் கோவை நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நேரில் சென்று மார்ச் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கிரிக்கெட் 'ஸ்கோரர்' மற்றும் நடுவர்களுக்கான இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கப்பட உள்ள இந்த முகாமில் கிரிக்கெட் ஸ்கோரர்கள் மற்றும் நடுவர்களுக்கான விதிமுறைகள், செயல்முறை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு, மாவட்ட சங்கம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

முகாமில் பங்கேற்க விரும்புவோர், கோவை நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் செயல்பட்டு வரும், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று கொண்டு, வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் மகாலிங்கத்தை 97877 40390 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...