கோவையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் - ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு!

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின் படி, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நடைபெற்ற சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின்படி, நடைபெற்ற இந்த நிகழ்வில், வாகன விபத்துக்கள், இதர சிவில் வழக்குகள், மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள், ஆகிய வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், வழக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஒரே நாளில் மொத்தம் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...