கோவையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் - ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு!

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின் படி, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நடைபெற்ற சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின்படி, நடைபெற்ற இந்த நிகழ்வில், வாகன விபத்துக்கள், இதர சிவில் வழக்குகள், மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள், ஆகிய வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், வழக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஒரே நாளில் மொத்தம் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...