கோவையில் செம்மொழிப் பூங்கா அமையவுள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கோவை மத்திய சிறைச்சாலை அருகே செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு, கடந்த இரு மாதங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பூங்கா அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு அருகே பகுதியில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலைக்கு அருகே செம்மொழிப் பூங்கா அமைக்க கடந்த இரு மாதங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அங்கு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் செம்மொழி பூங்கா அமையுள்ள இடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில் சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக போத்தனூர் பகுதியில் உள்ள காந்தியடிகள் காட்சியகத்தை நேரில் பார்வையிட்டு அங்கு மகளிருக்கான இலவச தையல் வகுப்புகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...