கோவை தனியார் கல்லூரியில் மகளிர் தினம் - தனுஷ் பாடலுக்கு பெண் கவுன்சிலர்கள் நடனம்!

கோவை சூலூர் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாணவிகளுடன் இணைந்து திமுக பெண் கவுன்சிலர்கள் மீனாலோகு, தனலட்சுமி ஆகியோர் தனுஷ் பாடலுக்கு நடனமாடியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி சமுதாயத்தில் வெற்றி பெற்ற பெண்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.



இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கலந்துகொண்டு பெண்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். அதில் கோவை மாநகராட்சி பெண் கவுன்சிலர்களான இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, தனலட்சுமி, தெய்வானை தமிழ்மறை, புஸ்பலதா ராஜகோபால் ஆகியோரும் விருதுகளை பெற்றனர்.



இந்த விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர்கள் மீனாலோகு, தனலட்சுமி ஆகியோர் நடிகர் தனுஷின் திரைப்பட பாடலுக்கு மாணவிகளுடன் இணைந்து நடனமாடியது அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...