உடுமலை நீதிமன்றத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெண் வழக்கறிஞர்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி அசத்தியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



உடுமலை: உடுமலை நீதிமன்றத்தில் உலக மகளிர் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நீதிமன்றத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாபகத்திறன் போட்டி, லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



மேலும் மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பெண் வழக்கறிஞர்கள், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி மணிகண்டன்,



மாவட்ட உரிமையியல் நீதிபதிபாலமுருகன், உடுமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி. மீனாட்சி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்ரீதர் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...