பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையமும் ஸ்ரீ அன்னைக் கரங்களும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டனர்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையமும், ஸ்ரீ அன்னைக் கரங்களும் இணைந்து இன்று அப்பகுதியில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்நிகழ்வின் போது, சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடுன், வாகனங்களுக்கு முகப்பு விளக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் நடைபெற்றது. இதில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.



மேலும், இந்நிகழ்வின் போது தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...