வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி விவகாரம்-திருப்பூரில் எம்.எல்.ஏ தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

திருப்பூர் போன்ற தொழில் நகரத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ செல்வராஜ் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ செல்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வதந்திகளை பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...