வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி விவகாரம்-திருப்பூரில் எம்.எல்.ஏ தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

திருப்பூர் போன்ற தொழில் நகரத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ செல்வராஜ் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ செல்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வதந்திகளை பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...