மீண்டும் உயர தொடங்கியது தங்கம் விலை - சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்தது

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து, ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5,207-க்கு விற்கப்படுகிறது.


சென்னை: தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் இன்று சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. அதன்படி நேற்றைய தினம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.41,608க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,201-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5,207-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.69.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,200-க்கு விற்பனையாகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...