மீண்டும் உயர தொடங்கியது தங்கம் விலை - சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்தது

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து, ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5,207-க்கு விற்கப்படுகிறது.


சென்னை: தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் இன்று சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. அதன்படி நேற்றைய தினம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.41,608க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,201-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5,207-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.69.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,200-க்கு விற்பனையாகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...