எங்கள் பணியை வரன்முறைப்படுத்துங்கள்..! - திருப்பூர் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ வைரல்

அரசாங்கம் எதுவும் தருவதில்லை. எங்கள் பணியை வரன்முறைப்படுத்தினால் மட்டுமே மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவதை நிறுத்த முடியும் என திருப்பூரை சேர்ந்த தற்காலிகம் அடிப்படையில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ வைரல்.



திருப்பூர்: மதுப்பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வாங்குவது குறித்து திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் அண்ணாநகரில் டாஸ்மாக் மதுபானக்கடை எண் 2312 செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கடையில் பணி புரியும் விற்பனையாளரிடம் மதுபாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது குறித்து குடிமகன் ஒருவர் கேட்டபோது, கடைக்கு வாகனத்தில் கொண்டு வந்து மதுபான பாட்டில்களை இறக்கி வைக்கும் கூலியாட்களுக்கும், பர்மிட் எழுதுபவர்களுக்கும் நாங்கள் தான் பணம் தருகிறோம்.

அரசாங்கம் எதுவும் தருவதில்லை. எங்கள் பணியை வரன்முறைப் படித்தினால் தான் அரசாங்கத்திலிருந்து தருவார்கள். அதுவரை தற்காலிகமாக பணி புரியம் நாங்கள், இதுபோன்று மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிலிருந்து தான் மேற்கண்ட செலவுகளை சமாளிக்க முடியும் என்று டாஸ்மாக் விற்பனையாளர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...