மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி - தாராபுரம் அணி அசத்தல்

தாராபுரத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு நினைவுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அட்டவனை மஜித் பள்ளி கூடைப்பந்து மைதானத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைப்பெற்றது.



இதில் திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் பகுதிகளிலிருந்து சுமார் 11 அணிகள் கலந்து கொண்டன. அதில் முதல் பரிசை YMBA தாராபுரம் அணியினரும், இரண்டாம் பரிசை திருப்பூர் நஞ்சப்பாபள்ளி மாணவர்களும், முன்றாம் பரிசை யங்க்ஸ்டர் கொங்குநாடு தாராபுரம் அணியினரும் மற்றும் நான்காம் பரிசை பாண்டிய நாடு திருப்பூர் அணியினரும் பெற்றனர்.



வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக தேர்தெடுக்கப்பட்ட ஹரி என்பவருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...