கோவை ஸ்மார்ட் சாலை திட்டம் குறித்த கண்காட்சி கோவை மாநகராட்சி கலையரங்கில் நாளை துவக்கம்

கோவை ஸ்மார்ட் சாலை திட்டம் குறித்த கண்காட்சி கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி கலையரங்கில் நாளை மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 18, 19) நடைபெறவுள்ளது. 

கோவை மாநகராட்சி 6 சாலைகளை மாடல் சாலைகளாக உருவாக்க முடிவெடுத்துள்ளது. இந்த சாலைகள் கட்டிடக்கலை நிபுனர்கள் மற்றும் ஐடிடிபி உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 



இச்சாலைகள், ஒரு சாலை, ஒரு அகலம், ஒரு நடைபாதை, ஒரு அளவு, எழிமை படுத்தப்பட்ட சாலை சந்திப்புகள், சரியான இடத்தில் வாகனத்தை நிறுத்துதல் ஆகிய கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பாதசாரிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு, நடைபாதைகளை பயன்படுத்துவது ஆகியவை இந்த சாலை அமைக்கப்பட்ட பின் அதிகரிக்கும். வாகனங்கள் சாலையில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் ஆன வேகம் கட்டுப்படுத்தப்படும். இதனால், விபத்துகள் தவிர்க்கப்படும். 

பாதைகள் கடக்கும் தூரங்கள் குறையும். பாதசாரிகளுக்கான புகழிடங்கள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் பாதசாரிகள் சாலைககளை எழிதாக கடக்க வகைசெய்யப்படும். பேரலல் வாகன நிறுத்தும் இடங்கள் உருவாக்கப்படும். இதனால், வாகனங்கள் நிறுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் கலையப்படும்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...