ஸ்வஸ்த்யா என்ற கிராமப்புர முகாமினை ஸ்ரீ நாராயனகுரு கல்லூரியின் சமூகப் பணி துறை நடத்தியது

ஸ்வஸ்த்யா என்ற கிராமப்புர முகாமினை ஸ்ரீ நாராயனகுரு கல்லூரியின் சமூகப் பணித்துறை நடத்தியது. இத்துறையின் தலைவர் முனைவர் ஐ.மரியஏசுராஜா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



கொளிஞ்சாம்பாறை கிராமத்தின் தலைவி ஏ.கே.பபிதா இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். சுல்தான்பேட்டை பல்நோக்கு சமூகச் சேவை சொசைட்டியின் இயக்குநர் பாதிரியார் பிரின்ஸ் ராபர்ட் சிறப் விருந்தினராக கலந்துகொண்டார்.

கொளிஞ்சாம்பாறை காவல்நிலையத்தின் துணை காவல் ஆய்வாலர் வேஷகோபாலன் சிறப்புரையாற்றினார். ஏ.பெல்லாரோ ஜான் ரீகன் இந்த முகாமின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த துவக்க விழாவில் பழனியார் பாளையம் பாதிரியார் சில்வஸ்டெர், கொளிஞ்சாம்பாறை 18-வது வார்டு உறுப்பினர் பென்சி ஆசாத், பள்ளி உதவியாளர் டாமினிக், கல்லூரி துணை பேராசிரியர் சி.எஸ்.நிக்கிதா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...