வால்பாறையில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரம்

வால்பாறை புதுதோட்டம் பகுதியிலிருந்து டவுன் பகுதி வரை தார்ச்சாலை சீரமைக்கும் பணி, சாலையின் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்திப் பணி நடைபெற்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கோவை: வால்பாறை புதுதோட்டம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகள் பழுதடைந்ததால், நீண்ட நாளாக நெடுஞ்சாலைத் துறை சார்பில், அழியார் பகுதியிலிருந்து சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக புதுதோட்டம் பகுதியிலிருந்து டவுன் பகுதி வரை தார்ச்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றது.



சாலையின் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்தி, தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனால் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானது. சிறிது நேரத்தில் போக்குவரத்தைச் சரிசெய்த பின், மீண்டும் சாலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...