வால்பாறையில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரம்

வால்பாறை புதுதோட்டம் பகுதியிலிருந்து டவுன் பகுதி வரை தார்ச்சாலை சீரமைக்கும் பணி, சாலையின் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்திப் பணி நடைபெற்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கோவை: வால்பாறை புதுதோட்டம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகள் பழுதடைந்ததால், நீண்ட நாளாக நெடுஞ்சாலைத் துறை சார்பில், அழியார் பகுதியிலிருந்து சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக புதுதோட்டம் பகுதியிலிருந்து டவுன் பகுதி வரை தார்ச்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றது.



சாலையின் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்தி, தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனால் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானது. சிறிது நேரத்தில் போக்குவரத்தைச் சரிசெய்த பின், மீண்டும் சாலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...