தாராபுரத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைமட்டப் பாலப் பணிகள்! - பொதுமக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சகுனிபாளையத்தில் நடைபெற்றுவரும் தரைமட்டப் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சகுனிபாளையம் சாலையில் தரைமட்ட பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தொடர்ந்து சில மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால். இந்தச் சாலையை பயன்படுத்தும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இதேபோன்று இந்த சாலையை 20க்கும் மேற்பட்ட நகரவாசிகள் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல கிராமங்களில் இருந்து வரும் கிராமவாசிகள் இச்சாலையை கடந்து தாராபுரம் நகரப் பகுதிக்கு வருகின்றனர்.

எனவே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், சகுனிபாளையம் சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தரைமட்ட பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...