தாராபுரத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைமட்டப் பாலப் பணிகள்! - பொதுமக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சகுனிபாளையத்தில் நடைபெற்றுவரும் தரைமட்டப் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சகுனிபாளையம் சாலையில் தரைமட்ட பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தொடர்ந்து சில மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால். இந்தச் சாலையை பயன்படுத்தும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இதேபோன்று இந்த சாலையை 20க்கும் மேற்பட்ட நகரவாசிகள் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல கிராமங்களில் இருந்து வரும் கிராமவாசிகள் இச்சாலையை கடந்து தாராபுரம் நகரப் பகுதிக்கு வருகின்றனர்.

எனவே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், சகுனிபாளையம் சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தரைமட்ட பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...