வால்பாறையில் ஒபிஎஸ் அணி சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி வால்பாறையில் அண்ணாவின் சிலைக்கு அதிமுகவினர் மாலை மரியாதை அணிவித்து மரியாதை.


கோவை: வால்பாறை அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக ஒபிஎஸ் அணி சார்பாக நகரச் செயலாளர், மிச்சர் கடை முருகன் தலைமையில், அண்ணா சிலைக்கு ஓபிஎஸ் அணி அதிமுகவின் சார்பாக, மாலை அணிவிக்கப்பட்டது.



இந்நிகழ்வில், நகர அவைத் தலைவர் ராமராஜ், நகரத் துணைத் தலைவர் ஆண்டனி நகரத் துணைச் செயலாளர் கொங்கு மாரிமுத்து, பொருளாளர் ராஜா, மற்றும் செல்லத்துரை ஜேம்ஸ், கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...