வால்பாறையில் ஒபிஎஸ் அணி சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி வால்பாறையில் அண்ணாவின் சிலைக்கு அதிமுகவினர் மாலை மரியாதை அணிவித்து மரியாதை.


கோவை: வால்பாறை அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக ஒபிஎஸ் அணி சார்பாக நகரச் செயலாளர், மிச்சர் கடை முருகன் தலைமையில், அண்ணா சிலைக்கு ஓபிஎஸ் அணி அதிமுகவின் சார்பாக, மாலை அணிவிக்கப்பட்டது.



இந்நிகழ்வில், நகர அவைத் தலைவர் ராமராஜ், நகரத் துணைத் தலைவர் ஆண்டனி நகரத் துணைச் செயலாளர் கொங்கு மாரிமுத்து, பொருளாளர் ராஜா, மற்றும் செல்லத்துரை ஜேம்ஸ், கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...