உடுமலையில் உலக ஈர நில நாள் விழா கொண்டாட்டம்

உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டம் அலுவலகத்தில் இன்று உலக ஈர நில நாள் விழாவில், நீராதாரம் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டம் அலுவலகத்தில் இன்று உலக ஈர நில நாள் விழா கொண்டாடப்பட்டது.



விழாவில், உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் சிவகுமார் வரவேற்றார். துணை இயக்குநர் தேஜஸ்வி விழாவிற்கு தலைமை தாங்கினார்.



அதனைத் தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ் ராம் அவர்கள் ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்து மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.



நமது ஊரில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீராதாரம் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக நிகிலேஷ் மற்றும் டாக்டர். அருண் வெங்கடேசன் கலந்துகொண்டு, ஈர நிலங்கள் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் பேசினர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...