துடியலூர் அருகே தனியார் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

துடியலூர் அருகே வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற 74வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி பங்கேற்பு.


கோவை: வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 74வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.



சுதந்திர இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் சுபாஸ் சந்திரபோஸ், வேலுநாச்சியார், பாரதியார், ஜவர்கலால் நேரு, திருப்பூர் குமரன் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் போன்றும் கல்பனா சாவ்லா, ரோபோட் போன்றும் வேடம் அணிந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி மாணவ மாணவிகளிடம் உரையாற்றினார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...