கிணத்துக்கடவு அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் 74 வது குடியரசு தினம் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு, 74 வது குடியரசு தினம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது,

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ஆய்வாளர் செந்தில்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார்.



இதை போல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மல்லிகா தேசியக்கொடி ஏற்றினார். இதில் வருவாய் துறை பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நாகராணி தேசிய கொடியை ஏற்றினார். இதில் ஒன்றிய துணைத் தலைவர் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...