கிணத்துக்கடவு அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் 74 வது குடியரசு தினம் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு, 74 வது குடியரசு தினம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது,

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ஆய்வாளர் செந்தில்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார்.



இதை போல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மல்லிகா தேசியக்கொடி ஏற்றினார். இதில் வருவாய் துறை பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நாகராணி தேசிய கொடியை ஏற்றினார். இதில் ஒன்றிய துணைத் தலைவர் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...