வால்பாறை நல்லமுடி வனப்பகுதியில் காட்டுத் தீ


வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லமுடி எஸ்டேட் காட்சிமுனைப் பகுதியில் நேற்று காலை 11 மணிமுதல் முதல் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. 



இந்த காட்டுத் தீயானது தேயிலைத் தோட்டத்திற்குள் பரவி விடும் சூழ்நிலை இருப்பதால் எஸ்டேட் நிர்வாகம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டு தீ பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். காலை முதல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் மாலையில் தான் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...