வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் மழை

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் ஒரு மணி நேரமாக மழை பெய்து வருவதால் பொதுமக்களில் வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில், ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில நாட்களாகத் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் வெயிலினால் அதிகம் சிரமப்பட்டனர்.



இந்நிலையில் இன்று மதியத்திற்குப் பின்பு வால்பாறை, கருமலை, பச்சமலை, வெல்லமலை, உருளிகள், ரொட்டிகடை, சோலையார் அணை, போன்ற எஸ்டேட் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது, இந்த திடீரென்று மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



ஆனாலும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து பூமி குளிர்ந்ததால் குளிர்ச்சி நிலை வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...