தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் மாணவர்கள்!

ஈரோட்டில் நடைபெற்ற தென்னிந்திய அளவில் நடந்த கராத்தே போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.



திருப்பூர்: ஈரோட்டில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஐந்து வயது முதல் 15 வயது வரையான மாணவ - மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர்.



கத்தா மற்றும் குமித்தே பிரிவில் 13 தங்கம், 26 வெள்ளி, 39 வெண்கல பதக்கங்களை திருப்பூர் மாணவர்கள் வென்றனர். ஓபன் குமித்தே பிரிவில் மூன்று மிதிவண்டிகளை சிறப்பு பரிசாகவும் வென்றனர்.



தொடர்ந்து, கராத்தே சாம்பியன் சிப் பட்டத்தையும் திருப்பூர் மாணவர்களே கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜ் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...