கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி முதல்வராக அஜய்பரதன் பொறுப்பேற்பு

சிஆர்பிஎப் ஐ.ஜி யாக பணியாற்றி வந்த அஜய்பரதன் கோவை சிஆர்பிஎப் மத்திய பயிற்சி கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: முதுகலை பட்டப்படிப்பை முடித்த அஜய்பரதன் கடந்த 1986ல், சிஆர்பிஎப் கெசட் அதிகாரியாக நேரடியாக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பஞ்சாப், வட கிழக்கு ஜம்மு காஷ்மீர், சத்தீஷ்கர், மற்றும் நக்சல்கள் தீவிரவாத அச்துறுத்தல்கள் உள்ள இடங்களிலும் பணியாற்றி உள்ளார்.

கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி கமாண்டென்டாகவும், பணியாற்றி கடந்த 2015ல் சிறந்த கல்லூரிக்கான விருதை பெற்றுக்கொடுத்துள்ளார். மேலும் உள்துறை பாதுகாப்பிற்கான பதக்கத்தை 50 ஆவது சுதந்திரதின விழாவின் போது பெற்றுள்ளார்.

இந்த 75 ஆவது சுதந்திரதினத்தின் போதும் பல்வேறு விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்ற பெருமையுடையவர். இன்று கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...