திருப்பூர் தாராபுரத்தில் தையல் இயந்திரம் வழங்கிய நகர மன்றத் தலைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பெண்ணுக்கு நகர்மன்றத் தலைவர் தையல் இயந்திரம் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியில் நாடார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி காலிஸ்வரிக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் மற்றும் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் இரண்டாவது வார்டு கழக செயலாளர் மோகன்ராஜ் மூன்றாவது வார்டு கழக செயலாளர் சக்திவேல் இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார் இரண்டாவது வார்டு அவித்தலைவர் கிருஷ்ணமூர்த்தி நான்காவது வார்டு பாண்டியன் பத்தாவது வார்டு ஷேக் பரித் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...