திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பெண்ணுக்கு நகர்மன்றத் தலைவர் தையல் இயந்திரம் வழங்கினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியில் நாடார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி காலிஸ்வரிக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் மற்றும் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் இரண்டாவது வார்டு கழக செயலாளர் மோகன்ராஜ் மூன்றாவது வார்டு கழக செயலாளர் சக்திவேல் இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார் இரண்டாவது வார்டு அவித்தலைவர் கிருஷ்ணமூர்த்தி நான்காவது வார்டு பாண்டியன் பத்தாவது வார்டு ஷேக் பரித் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் மற்றும் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் இரண்டாவது வார்டு கழக செயலாளர் மோகன்ராஜ் மூன்றாவது வார்டு கழக செயலாளர் சக்திவேல் இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார் இரண்டாவது வார்டு அவித்தலைவர் கிருஷ்ணமூர்த்தி நான்காவது வார்டு பாண்டியன் பத்தாவது வார்டு ஷேக் பரித் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.