திருப்பூர் தாராபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில், கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உடனடியாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு பகுதியில் உள்ள கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



இந்தியா விஷன் இன்ஸ்டியூட் மற்றும் jsw இணைந்து நடத்திய இந்த முகாமில், கிட்டப் பார்வை, தூரப் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடி உடனடியாக வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாபு கண்ணன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில், நகர்மன்ற உறுப்பினர்கள் கல்பனா, முத்து லட்சுமி, பழனிச்சாமி, வார்டு செயலாளர் முருகேசன், மயில்சாமி, கண் மருத்துவர் பார்த்தசாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...