திருப்பூர் தாராபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில், கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உடனடியாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு பகுதியில் உள்ள கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



இந்தியா விஷன் இன்ஸ்டியூட் மற்றும் jsw இணைந்து நடத்திய இந்த முகாமில், கிட்டப் பார்வை, தூரப் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடி உடனடியாக வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாபு கண்ணன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில், நகர்மன்ற உறுப்பினர்கள் கல்பனா, முத்து லட்சுமி, பழனிச்சாமி, வார்டு செயலாளர் முருகேசன், மயில்சாமி, கண் மருத்துவர் பார்த்தசாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...