மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
திருப்பூர்: மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் கிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சண்முகவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் கிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னிலையில், பேரூர் கழக செயலாளர் தளபதி நடராஜ் தலைமையில் விழா ஏற்பாடு செய்யபட்டது. முன்னாள் அமைச்சர் சண்முகவேல், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மடத்துக்குளம் பேரூர் ஒன்றியம், நகரம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் கிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னிலையில், பேரூர் கழக செயலாளர் தளபதி நடராஜ் தலைமையில் விழா ஏற்பாடு செய்யபட்டது. முன்னாள் அமைச்சர் சண்முகவேல், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மடத்துக்குளம் பேரூர் ஒன்றியம், நகரம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.