மடத்துக்குளத்தில் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை!

மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.


திருப்பூர்: மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் கிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சண்முகவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் கிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னிலையில், பேரூர் கழக செயலாளர் தளபதி நடராஜ் தலைமையில் விழா ஏற்பாடு செய்யபட்டது. முன்னாள் அமைச்சர் சண்முகவேல், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.



மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மடத்துக்குளம் பேரூர் ஒன்றியம், நகரம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...