மடத்துக்குளத்தில் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை!

மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.


திருப்பூர்: மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் கிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சண்முகவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் கிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னிலையில், பேரூர் கழக செயலாளர் தளபதி நடராஜ் தலைமையில் விழா ஏற்பாடு செய்யபட்டது. முன்னாள் அமைச்சர் சண்முகவேல், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.



மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மடத்துக்குளம் பேரூர் ஒன்றியம், நகரம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...