கோவை இடிகரை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா - ஒயிலாட்டத்தை கண்டு ரசித்த பக்தர்கள்!

இடிகரை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜையின் 47 வது நாளையொட்டி நடைபெற்ற தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்டம் நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் இடிகரை பகுதியில் புகழ்பெற்ற பட்டி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில், இந்த கோவிலில் மண்டல பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



இதனிடையே மண்டல பூஜையின் 47ஆம் நாளையொட்டி கோவை கருமத்தம்பட்டி சங்கமம் குழுவினரின் தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மண்டல பூஜையின் 48 வது நிறைவு நாளன்று கணபதி ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் கலச பூஜையோடு மண்டல பூஜை நிறைவு பெற உள்ளது.



இதனிடையே நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நுற்றுக்கணக்கான வருகை தந்தனர்.



இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடிகரை இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...