திருப்பூர் பல்லடத்தில் பொங்கல் விழா சிறப்பு கிரிக்கெட் போட்டி - பல்லடம் எம்.எல்.ஏ பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதி சுற்றுப் போட்டியை பல்லடம் எம்.எல்.ஏ ஆனந்தன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெஸ்ட் பிளேயர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 39ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி இந்த கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்தத் தொடர் கிரிக்கெட்டில் 32 அணிகள் கலந்துகொண்டன.



அரையிறுதிப் போட்டிக்கு நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகளை அதிமுகவைச் சேர்ந்த பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.



மேலும், அவர் கிரிக்கெட் மட்டையைப் பிடித்து விளையாடி, வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...