திருப்பூர் பல்லடத்தில் பொங்கல் விழா சிறப்பு கிரிக்கெட் போட்டி - பல்லடம் எம்.எல்.ஏ பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதி சுற்றுப் போட்டியை பல்லடம் எம்.எல்.ஏ ஆனந்தன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெஸ்ட் பிளேயர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 39ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி இந்த கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்தத் தொடர் கிரிக்கெட்டில் 32 அணிகள் கலந்துகொண்டன.



அரையிறுதிப் போட்டிக்கு நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகளை அதிமுகவைச் சேர்ந்த பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.



மேலும், அவர் கிரிக்கெட் மட்டையைப் பிடித்து விளையாடி, வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...