ஊட்டி அருகே முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா!

ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பங்கேற்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இதில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் கலந்து கொண்டு அனைவருடன் இணைந்து பொங்கல் வைத்து, முதியோருக்கு பொங்கல் வழங்கி உற்சாகபடுத்தினார்.



குறிப்பாக அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி உள்ள அனைவரிடமும் நேரடியாக உரையாடி அவர்களிடம் நலம் விசாரித்து பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் தஸ்தகீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...