ஊட்டி அருகே முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா!

ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பங்கேற்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இதில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் கலந்து கொண்டு அனைவருடன் இணைந்து பொங்கல் வைத்து, முதியோருக்கு பொங்கல் வழங்கி உற்சாகபடுத்தினார்.



குறிப்பாக அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி உள்ள அனைவரிடமும் நேரடியாக உரையாடி அவர்களிடம் நலம் விசாரித்து பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் தஸ்தகீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...