இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று தேசப்பற்று திரைப்படவிழா துவக்கம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று இயக்குநரகம், செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் புதுடில்லி, மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் தேசப்பற்றுத் திரைப்பட விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி கலந்து கொண்டு தேசப்பற்று திரைப்பட விழாவினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியானது இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள கூட்டரங்கில் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒவ்வொறு நாளும் காலை 10, மதியம் 1, மாலை 4 மணி ஆகிய நேரங்களில் மூன்று காட்சிகள் வீதம் 9 தேசப்பற்று திரைப்படங்கள் கட்டணமின்றி திரையிடப்படுகிறது.

தேசப்பற்று மிகுந்த இத்திரைப்படங்களை மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பார்த்து பயன்பெற வேண்டுமென துணை இயக்குநர் (செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்) பிரசாந்த்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...