இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று தேசப்பற்று திரைப்படவிழா துவக்கம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று இயக்குநரகம், செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் புதுடில்லி, மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் தேசப்பற்றுத் திரைப்பட விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி கலந்து கொண்டு தேசப்பற்று திரைப்பட விழாவினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியானது இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள கூட்டரங்கில் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒவ்வொறு நாளும் காலை 10, மதியம் 1, மாலை 4 மணி ஆகிய நேரங்களில் மூன்று காட்சிகள் வீதம் 9 தேசப்பற்று திரைப்படங்கள் கட்டணமின்றி திரையிடப்படுகிறது.

தேசப்பற்று மிகுந்த இத்திரைப்படங்களை மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பார்த்து பயன்பெற வேண்டுமென துணை இயக்குநர் (செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்) பிரசாந்த்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...