சி ஐ ஐ கோவை கிளை சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான வரி குறித்த ஒருநாள் மாநாடு இன்று நடைபெற்றது


இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி ஐ ஐ) கோவை கிளை சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான வரி குறித்த ஒருநாள் மாநாடு இன்று கோவை ரெசிடென்சி விடுதியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் வரிகள் குறித்த கையேட்டினை வருமான வரி முதன்மை ஆணையர் கிருஷ்ணகுமார் வெளியிட்டார். இதனை இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மாவட்ட கிளைத் தலைவர் நேத்ரா ஜே.எஸ்.குமார் பெற்றுக் கொண்டார்.



நிறைவாக, இணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசுவாமி நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் கார்த்திகேயன், வருமான வரி இணை ஆணையர் சிவகுமார், முன்னாள் சி பி டி டி தலைவர் எஸ்.எஸ்.என்.மூர்த்தி, சி ஐ ஐ முன்னாள் தலைவர் இளங்கோ, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...