கோவையில் ஆக்டிங் டிரைவராக வந்து காரை திருடி சென்ற நபர் கைது

ஏற்கனவே வழக்கு ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்நேக் மணி என்ற சந்திரசேகரன் (39) என்பவரை காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கண்ணார்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வசிக்கும் சுதாகர் (52) என்பவர் கடந்த 8 ஆம் தேதி தனது சொந்த வேலை காரணமாக வெளியில் செல்வதற்காக ஆக்டிங் டிரைவராக ஒருவரை வரவழைத்துள்ளார். அந்த நபர், காரை திருடிக்கொண்டு தப்பினார்.

இதையடுத்து, சுதாகர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக, இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே வழக்கு ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்நேக் மணி என்ற சந்திரசேகரன் (39) என்பவரை காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கண்ணார்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சந்திரசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...