உண்டியல் ஏலத்தை அறநிலையத்துறை தனியார் வசம் ஒப்படைத்தாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் சாமியார் சங்கு ஊதி நூதன முறையில் மனு

அரசுக்கு சொந்தமான கோவிலை அறநிலையத்துறை தனியாருக்கு தாரை வார்ப்பதாக கூறி சிவனடியார் ஒருவர், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சங்கு உதி, உடுக்கை அடித்தபடி நூதன முறையில் மனு அளித்தார்.



கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக வெள்ளியங்கிரி மலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிறப்பு தினங்களில் லட்சக்கணக்கான மக்கள் சிவனை தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.

இந்நிலையில் மலை கோவில் உண்டியல் ஏலம் மற்றும் கடைகளை தனியார் வசம் தர தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.



இந்நிலையில், இந்து அறநிலையத்துறையை கண்டித்து செந்தில் குமார் என்ற சிவனடியார், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கு ஊதி, உடுக்கை அடித்து நூதனமான முறையில் மனு அளித்துள்ளார்.



அவரது மனுவில் அறநிலையத்துறை, உயர்நீதிமன்ற தீர்ப்பை அரசு அவமதித்தாகவும், அரசுக்கு சொந்தமான கோவிலை தனியாருக்கு தாரை வார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...