உண்டியல் ஏலத்தை அறநிலையத்துறை தனியார் வசம் ஒப்படைத்தாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் சாமியார் சங்கு ஊதி நூதன முறையில் மனு

அரசுக்கு சொந்தமான கோவிலை அறநிலையத்துறை தனியாருக்கு தாரை வார்ப்பதாக கூறி சிவனடியார் ஒருவர், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சங்கு உதி, உடுக்கை அடித்தபடி நூதன முறையில் மனு அளித்தார்.



கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக வெள்ளியங்கிரி மலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிறப்பு தினங்களில் லட்சக்கணக்கான மக்கள் சிவனை தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.

இந்நிலையில் மலை கோவில் உண்டியல் ஏலம் மற்றும் கடைகளை தனியார் வசம் தர தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.



இந்நிலையில், இந்து அறநிலையத்துறையை கண்டித்து செந்தில் குமார் என்ற சிவனடியார், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கு ஊதி, உடுக்கை அடித்து நூதனமான முறையில் மனு அளித்துள்ளார்.



அவரது மனுவில் அறநிலையத்துறை, உயர்நீதிமன்ற தீர்ப்பை அரசு அவமதித்தாகவும், அரசுக்கு சொந்தமான கோவிலை தனியாருக்கு தாரை வார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...