சேமிப்பு தானியங்களில் ஏற்படும் பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதற்கு வேளாண் பல்கலையில் புதிய கருவி அறிமுகம்


தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தானியங்கள் மற்றும் விதைகளில் இருந்து பூச்சிகளை நீக்குவதற்கு ஒரு புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.



இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 200 கிலோ தானியங்களை சுத்தப்படுத்தும் திறன்கொண்டது. இது பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதன் மூலம் பூச்சிகள் பெருகுவதை தடுத்து தானியங்களை பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

இந்த இயந்திரம் தானியங்களைத் தாக்கியுள்ள வண்டுகள் மற்றும இதர பூச்சியினங்களை அழித்து விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை கட்டுப்படுத்தும்.

மேலும், இந்த கருவியினை வாகுவதற்கு சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளது.

இக்கருவிகளை வாங்கி பயனடையவும், இதுகுறித்து மேலும் தகவலுக்கும் தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழகத்தை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...