சேமிப்பு தானியங்களில் ஏற்படும் பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதற்கு வேளாண் பல்கலையில் புதிய கருவி அறிமுகம்


தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தானியங்கள் மற்றும் விதைகளில் இருந்து பூச்சிகளை நீக்குவதற்கு ஒரு புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.



இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 200 கிலோ தானியங்களை சுத்தப்படுத்தும் திறன்கொண்டது. இது பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதன் மூலம் பூச்சிகள் பெருகுவதை தடுத்து தானியங்களை பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

இந்த இயந்திரம் தானியங்களைத் தாக்கியுள்ள வண்டுகள் மற்றும இதர பூச்சியினங்களை அழித்து விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை கட்டுப்படுத்தும்.

மேலும், இந்த கருவியினை வாகுவதற்கு சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளது.

இக்கருவிகளை வாங்கி பயனடையவும், இதுகுறித்து மேலும் தகவலுக்கும் தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழகத்தை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...