சேமிப்பு தானியங்களில் ஏற்படும் பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதற்கு வேளாண் பல்கலையில் புதிய கருவி அறிமுகம்


தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தானியங்கள் மற்றும் விதைகளில் இருந்து பூச்சிகளை நீக்குவதற்கு ஒரு புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.



இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 200 கிலோ தானியங்களை சுத்தப்படுத்தும் திறன்கொண்டது. இது பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதன் மூலம் பூச்சிகள் பெருகுவதை தடுத்து தானியங்களை பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

இந்த இயந்திரம் தானியங்களைத் தாக்கியுள்ள வண்டுகள் மற்றும இதர பூச்சியினங்களை அழித்து விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை கட்டுப்படுத்தும்.

மேலும், இந்த கருவியினை வாகுவதற்கு சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளது.

இக்கருவிகளை வாங்கி பயனடையவும், இதுகுறித்து மேலும் தகவலுக்கும் தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழகத்தை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...