சேமிப்பு தானியங்களில் ஏற்படும் பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதற்கு வேளாண் பல்கலையில் புதிய கருவி அறிமுகம்


தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தானியங்கள் மற்றும் விதைகளில் இருந்து பூச்சிகளை நீக்குவதற்கு ஒரு புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.



இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 200 கிலோ தானியங்களை சுத்தப்படுத்தும் திறன்கொண்டது. இது பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதன் மூலம் பூச்சிகள் பெருகுவதை தடுத்து தானியங்களை பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

இந்த இயந்திரம் தானியங்களைத் தாக்கியுள்ள வண்டுகள் மற்றும இதர பூச்சியினங்களை அழித்து விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை கட்டுப்படுத்தும்.

மேலும், இந்த கருவியினை வாகுவதற்கு சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளது.

இக்கருவிகளை வாங்கி பயனடையவும், இதுகுறித்து மேலும் தகவலுக்கும் தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழகத்தை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...