நேரு குழந்தைகள் மையத்தின் சார்பில் விளையாட்டு தினவிழா


நேரு குழந்தைகள் மையத்தின் முதல் விளையாட்டு விழா நாள் பிப்ரவரி 4ம் தேதியன்று கொண்டாடப்பட்டது. நேரு குழந்தைகள் மையத்தின் இயக்குநர் பி.கிருஷ்ணகுமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

குழந்தைகள் அகாடமி முதல்வர் சைதன்யா கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியினை பாராட்டிப் பேசினார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக துணை மாநகர ஆணையர் சட்டம் ஒழுங்கு (தெற்கு) ஜி.எஸ்.அனிதா பங்கேற்றார்.



இந்நிகழ்ச்சியில் நேரு குழந்தைகள் மையத்தைச் சேர்ந்த குழந்தைகள், யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் உடல், மனம் மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட விளையாட்டாக இருந்தது.

மேலும், இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 



இப்போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...